Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவ்ம்/தத்துவ..தத்துவமாம்!உண்மையை தோலுரித்து அந்த தோலுக்குள் திணிக்கப் பட்டதே தத்துவமாகுமே!

மெய்மையை வாய்மையை ஆய்வுசெய்யும்-மெய்யியலாம்
அறிவியலே தத்துவமாகும்!’
நல்குரவின் இன்னமுதம்
மெய்யியல் தத்துவமென்று
சேக்ஸ்பியரும் சொன்னாரே!
மண்ணிலும் ,விண்ணிலும்
மறைந்து கிடக்கின்றனவே- நம்
தத்துவ மெய்யியல்..கனவுகூட காணாத பலபுதுமைகளே!
தத்துவ..தத்துவமாம்!உண்மையை தோலுரித்து
அந்த தோலுக்குள் திணிக்கப் பட்டதே தத்துவமாகுமே!
தீராத பிரச்னைக்குக் கூட
தெளிவான விடைகள் தருவதும்
தத்துவ மெய்யியல் ஆகுமே!

No comments: