Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/!மனதிருந்தால் எந்த வயதிலும் இளமை என்பது வாழும் நாளெல்லாம் தொடர்ந்து வந்திடுமடா!

காலம் அவனின் தலைமுடிதன்னை வெள்ளியாக மாற்றிவிட்ட போதிலுமே!அவனின்
கனவுகள் என்னவோ இன்னும் இளமையாகத்தான் இருக்கின்றதே!
முதுமை என்பது வயதினில் இல்லையடா! நம் மனதினில் உள்ளதடா!மனதிருந்தால்
எந்த வயதிலும் இளமை என்பது வாழும் நாளெல்லாம் தொடர்ந்து வந்திடுமடா!

No comments: