Popular Posts

Friday, January 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/தர்க்கத்தை மறுப்பவன் கண்மூடியாவான்!-அந்த தர்க்கத்திற்கு உட்படாதவன் அறிவிலியாவான்!

தர்க்கத்தை மறுப்பவன் கண்மூடியாவான்!-அந்த
தர்க்கத்திற்கு உட்படாதவன் அறிவிலியாவான்!-அந்த
தர்க்கத்திற்கு உட்பட துணிவற்றவன் கோழையாவான்!-அந்த
தர்க்கத்தின் உண்மையை அறியாதவன் முட்டாளாவான்!

No comments: