Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/தத்துவம்/அனுபவம்/எதையும் தாங்கி உலகினில் வாழும் மகத்துவத்தை நாமும் புரிந்துவாழவேண்டும் தெரியுமா!

வாழ்க்கை முழுவதும் நாம் வாழ்க்கைதன்னில் தயங்கி
வாழ்வதிலே தள்ளாட்டம் என்பதென்ன?இந்த
தடுமாற்றம் உருவானதென்ன?
நேற்றுத் தோற்றதை இன்று ஜெயிக்கின்றோம்!
இன்று வென்றதையே நாளை தோற்கின்றோம்!
எதையும் தாங்கி உலகினில் வாழும்
மகத்துவத்தை நாமும் புரிந்துவாழவேண்டும் தெரியுமா!

No comments: