Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/கவிதை/இம்மண்ணிலே அன்னையரும் ,தந்தையரும் சேர்ந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் வழிதான் பிறக்காதா?

அன்னையின் வாழ்க்கையில் நிலை நிறுத்தும் நங்கூரமே மழலையாகுமே!
அன்னை மண்ணின் உயர்வுக்கு தாய்மை அனுபவமே கலங்கரை விளக்காகுமே!
அன்னையை போற்றும் சமூகமே அதைவிட பேரின்பம் வேறில்லையே!
அன்னை ,மாதராம் அவரை இழிவுசெய்யும் சமூகமே அழிந்துபோயிடுமே!
அன்னை மண்ணின் ஆணாதிக்கம் தான் அழிந்துதான் போகாதோ!இம்மண்ணிலே
அன்னையரும் ,தந்தையரும் சேர்ந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் வழிதான் பிறக்காதா?

No comments: