Popular Posts

Sunday, January 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/விழித்துக் கொதித்ததே மனச்சான்று!-ஒரு நாள் கழிந்தபின்னே!காலந்தாழ்த்தியே வழக்கம்போலவே!

விழித்துக் கொதித்ததே மனச்சான்று!-ஒரு நாள்
கழிந்தபின்னே!காலந்தாழ்த்தியே
வழக்கம்போலவே!
விழிக்கும் காலத்தை நழுவவிட்டாலே உண்மைகூடவே ஊமையாகுமே!-காலதாமதமே!
உலகினில் நன்மை நடக்கும் நல்லகாலத்தையே பின்னுக்குத் தள்ளிடுமே!
விழித்துக் கொதித்ததே மனச்சான்று!-ஒரு நாள்
கழிந்தபின்னே!காலந்தாழ்த்தியே
வழக்கம்போலவே!

No comments: