Popular Posts

Saturday, March 27, 2010

கண்டதே காட்சியும் இல்லையடா கொண்டதே கோலமும் இல்லையடா.அறிவினில் ஆராய்ந்து பாராத எதுவும் உண்மை இல்லையடா

கண்டதே காட்சியும் இல்லையடா
கொண்டதே கோலமும் இல்லையடா.அறிவினில்
ஆராய்ந்து பாராத எதுவும் உண்மை இல்லையடா!-பகுத்தறிவினில்
அறிவினைச் செலுத்தாத வாழ்க்கையும் வாழ்க்கையில்லையடா!
அன்பினாலே பழகாத உலகம் நல்லோர் வாழாத நரகமடா
அன்புவாழும் சுவர்க்கம் உருவாக்கும் மனித நேயம் வேண்டுமடா!