Popular Posts

Sunday, March 21, 2010

ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்​ வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்

ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்​
வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்
காலமெல்லாம் கருத்தாக வளர்க்கும் பிள்ளைசுமை சுமந்து அசைந்துவந்தாள்
காத வழி போனாலும்,​​ கைகடுக்காச் சுமைகொண்டு நங்கைவழி நடந்துவந்தாள்
ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்​
வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்

No comments: