Popular Posts

Sunday, March 21, 2010

சுளைகளில் தேன்கூடு கட்டவில்லை என்றாலும் இதழ்களில் தேன்சுவை கூட்டும் கரும்புகளாம்

பலாச்சுளைகளாம் இனிப்புச் சக்ரவர்த்தியாம்!
வெல்லக் கட்டிப் பிள்ளைகளாம்;​
முள்ளால் இருக்குது தொல்லைகளாம்.​
சுளைகளில் தேன்கூடு கட்டவில்லை என்றாலும்
இதழ்களில் தேன்சுவை கூட்டும் கரும்புகளாம்

No comments: