Popular Posts

Tuesday, March 2, 2010

எனதினிய தோழியே என்சோட்டு சேடியே -எனதினிமைக் காதலனை இனிமேல் நானும் காணும் வழி யாது? ஆராய்ந்து கூறிடுவாயே!

எனதினிய தோழியே என்சோட்டு சேடியே -எனதினிமைக் காதலனை இனிமேல்
நானும் காணும் வழி யாது? ஆராய்ந்து கூறிடுவாயே!
என் தந்தை, கவர்ந்து வந்த இறால் மீன்களைக்
கவர வருகின்ற பறவைகளை
ஓட்டியபடி புன்னை மரங்கள் பொருந்திய கானலில் நானும் இருந்தபோது
பொய்யான புகழுரைகளைக் கூறி என்னிடமே இன்பம் துய்த்த
நெய்தல் நிலத் தலைவனை இனிமேல் நானும் காணும் வழி யாது? ஆராய்ந்து கூறிடுவாயே .

No comments: