Popular Posts

Monday, March 15, 2010

எழில் வானம் மின்னும், காதலன் அவன் தூது உரைத்தே!

தோழி தலைவியிடம் கூறினாள் ஒருசேதியே !சுகச்சேதியே !
எழில் வானம்
மின்னும், காதலன் அவன் தூது உரைத்தே!
வளைந்த குழையையுடையாளே,
ஆதவனின் வெங்கதிர் குறைந்ததே,
கார்பருவம் துவங்கியதே-
நீண்ட நெடிய காடெல்லாம் மிக்க
அரும்புகளைத்தந்திடவே, உனது,
எனது , நமது தலைவன் இப்பொழுதே வருவான்
என்றே மேகம் தூது சொன்னதே! என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
என்று

No comments: