Popular Posts

Friday, March 19, 2010

இம்மண்ணில் கண்ணாடி மட்டும் இல்லையென்றாலே எல்லாரும் அழகு தானே

அழுவாள் , சிரிப்பாள் அனைத்தும் செய்வாள் கண்ணாடிப் பெண்ணே !
அவள் முன்னே நாம் நின்றால் நம்மையே வியக்க வைத்திடுவாளே!இம்மண்ணில்
கண்ணாடி மட்டும் இல்லையென்றாலே எல்லாரும் அழகு தானே
காதலுக்கு முகம்பார்த்து கவிதை சொல்லும் கண்ணாடிக் கண்ணே!

No comments: