Popular Posts

Sunday, March 21, 2010

தேசாந்திரியாய் ஒரு ஞானியைப் போல அமைதியாக நல்லது செய்யும் பொது நலவிரும்பியுன்னை நானே நேசிக்கின்றேனே!

தபால்தலைப் பறவையே! தபால்தலைப் பறவையே!
- நீங்கள்
தலை மட்டும் கொண்‌டு சிறகில்லாத பறவையாக தேசமெல்லாம் சுத்தும் சூட்சுமமே என்ன?
எத்தனை செய்திகள் எத்தனை கருத்துக்களைச் சுமந்து எங்கெங்கோ?சுற்றி தேசாந்திரியாய்
ஒரு ஞானியைப் போல அமைதியாக நல்லது செய்யும் பொது நலவிரும்பியுன்னை நானே
நேசிக்கின்றேனே!

No comments: