Popular Posts

Saturday, March 13, 2010

காலைச் செய்வோம் என்று நல்லதைச் செய்வாரே

இன்றே இப்போதே
காலையே செய்வோம் என்று நல்லதைச் செய்வாரே
காலமெல்லாம் நல்லதையே செய்திடுவாரே- நாளையோ?
மாலையோ செய்திடுவோம் என்று சொல்லிடுவார் என்றும் எதையும் செய்யமாட்டாரே!

No comments: