Popular Posts

Monday, March 1, 2010

இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே! இசையே புனிதமா? தெய்வீகமா?இனிமையா? அமுதமா? ஆனந்தமா?

இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே!
இசையே புனிதமா? தெய்வீகமா?இனிமையா? அமுதமா? ஆனந்தமா?
புல்மீது பூவிழுவது போலவே!
புன்னகைகளுக்கு நடுவினிலே வார்த்தைகளைத் தேடுகின்றேன்!
கல்மனமதையும் கரைத்துவிடுமே!
கானமழைபெய்து இடையினிலே இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே!
இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே!
இசையே புனிதமா? தெய்வீகமா?இனிமையா? அமுதமா? ஆனந்தமா?

No comments: