Popular Posts

Saturday, March 20, 2010

மண்ணுக்குள் கிடந்தவளே மங்களமானவளே! மஞ்சள் பெண்ணே மஞ்சள் பெண்ணே!

மஞ்சள் பெண்ணே மஞ்சள் பெண்ணே
மண்ணுக்குள் கிடந்தவளே மங்களமானவளே!
மஞ்சள் பெண்ணே மஞ்சள் பெண்ணே
பெண்ணுக்குள் கண்ணாக முகத்தினிலே மின்னவந்தாயோ?-காதலன்
ஒண்ணுக்குள் ஒண்ணாக உறவினிலே சிரித்து நின்றாயோ?

No comments: