Popular Posts

Monday, March 1, 2010

என்னில் ஏகமா யிருந்தாய் நீ,- நெஞ்சினில் என்றென்றும் நின்றாய் நீ.!

-என்னில்
ஏகமா யிருந்தாய் நீ,- நெஞ்சினில்
என்றென்றும் நின்றாய் நீ.
ராகமாய் இணைந்தாய் நீ-உண்மை
யாகமாய் அணைத்தாய் நீ -வாழ்வின்
யோகமாய் விழுந்தாய் நீ-காதலென்னும்
மோகமாய் விளைந்தாய் நீ,
தாகமே தீர்த்தாய் நீ--அன்பாலே
மவுனமாய் அழைத்தாய் நீ,-என்னில்
ஏகமா யிருந்தாய் நீ,- நெஞ்சினில்
என்றென்றும் நின்றாய் நீ.

No comments: