Popular Posts

Saturday, March 27, 2010

புரிந்துகொண்டே செய்யாதடா ரவுடித்தனத்தையே-உன்னோட பொய்யும் புரட்டும் வீடுவிட்டுப் போகுமடா நாட்டுக்குள்ளே!

அறிந்தறிந்து செய்யாதடா பாவத்தையே - நீயும்
அழுதழுது தொலைக்கவேண்டும் இந்த உலகத்திலே
புரிந்துகொண்டே செய்யாதடா ரவுடித்தனத்தையே-உன்னோட
பொய்யும் புரட்டும் வீடுவிட்டுப் போகுமடா நாட்டுக்குள்ளே!
சுயநலத்தில் ஆடுகின்ற ஆட்டமடா அது எத்தனை நாளைக்குடா? -மக்கள்ஜனநாயக
எழுச்சியிலே நீயும் மண்ணுக்குள் மண்ணாக போவாயடா!
புரிந்துகொண்டே செய்யாதடா ரவுடித்தனத்தையே-உன்னோட
பொய்யும் புரட்டும் வீடுவிட்டுப் போகுமடா நாட்டுக்குள்ளே!

No comments: