Popular Posts

Saturday, March 27, 2010

கைப்பிடி சாம்பல அள்ளமுடியாத வயசுலயும் உனக்கு என்னடா சம்சாரம் கேட்குதாடா?

கைப்பிடி சாம்பல
அள்ளமுடியாத வயசுலயும் உனக்கு என்னடா சம்சாரம் கேட்குதாடா?
கிழட்டு எருமைமாடே!-வங்
கிழட்டு எருமைமாடே!
அறுப்புக் காலத்துல எலிக்கும் ஐந்து பெண்சாதியுனு சொல்லிபுட்டு-உன்னோட
ஆயுள் முடியுற கம்பூண்டும் வயசுலயும் உனக்கு வயசுபொண்ணு கேட்குதாடா!
கிழட்டு எருமைமாடே!வங்
கிழட்டு எருமைமாடே!
வயசுக்கேத்த நடப்பு நடக்காத ஜென்மங்களே-உங்கள் எந்த
கணக்குலதான் சேக்குறது சொல்லுங்கடா?-கைப்பிடி சாம்பல
அள்ளமுடியாத வயசுலயும் உனக்கு என்னடா சம்சாரம் கேட்குதாடா?

No comments: