Popular Posts

Saturday, March 20, 2010

புரட்சி செய்ய விரும்பு புதுமை கற்க திரும்பு; தனியுடைமை நெருப்பு அதையே பொதுவுடைமை நீர்கொண்டு அணைப்பாய்

புரட்சி செய்ய விரும்பு
புதுமை கற்க திரும்பு;
தனியுடைமை நெருப்பு அதையே
பொதுவுடைமை நீர்கொண்டு அணைப்பாய்
அடிமையுணர்வு வேண்டாம் மடமை;
மக்கள்ஜனநாயகம் உயர்த்துவது நம் கடமை
எறும்பு போல இருப்பாய்! சமதர்ம சமுதாயம் காணும்வரை உனக்கேது தூக்கம்?
புரட்சி செய்ய விரும்பு
புதுமை கற்க திரும்பு;
தனியுடைமை நெருப்பு அதையே
பொதுவுடைமை நீர்கொண்டு அணைப்பாய்

No comments: