Popular Posts

Wednesday, March 3, 2010

எல்லாமே தானே கற்றுவிட்டோம் என்று நீயும் துள்ளிக் குதிக்காதேடா!

இவ்வுல்கினிலே முற்றும் உணர்ந்தவரே இல்லையடா எல்லாமே தானே
கற்றுவிட்டோம் என்று நீயும் துள்ளிக் குதிக்காதேடா! - சிற்றுளியும் பெரும்
கல்லினையே தகர்த்திடுமடா! சிறிய அணுவும் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்துமடா!

No comments: