Popular Posts

Saturday, March 27, 2010

எல்லார்க்கும் உணவு உடைவீடு மூன்றும் கிடைப்பதுதானே -மனிதனின் அடிப்படைத் தேவையாகவே மண்ணில் ஏங்குதே!

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை என்றாலுமே -மனசே
ஆனைமேல் அம்பாரி வேணுமுனு கேட்குதடி
ஒன்றுமில்லை என்றாலும் ஓராயிரம் கனவானதே-மனசே
உலகைவிட்டு வானத்தில் பறந்து மிதக்கின்றதே!எல்லார்க்கும்
உணவு உடைவீடு மூன்றும் கிடைப்பதுதானே -மனிதனின்
அடிப்படைத் தேவையாகவே மண்ணில் ஏங்குதே!

No comments: