மூங்கில்கள் தென்றலில் இசைந்து
இன் குழல் ஊதும் பொழுது
என் தலைவன் விரைந்து வருவான் எனச்சொல்லுதே!
பொன்மாலை மயக்கத்தில் பூத்த இளம்பூவில் வண்டும் ரீங்காரம் பாடும் ரம்மியமான காலமிதிலே!
மூங்கில்கள் தென்றலில் இசைந்து
இன் குழல் ஊதும் பொழுது
என் தலைவன் விரைந்து வருவான் எனச்சொல்லுதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment