Popular Posts

Saturday, July 11, 2009

என்னென்று நானின்று பிரமித்து நிற்குமுன்னே அங்குமிங்கும் ஓடோடி என்னெஞ்சில் குடியிருக்கும் காதலானதே

அவளோ
தேனூற எனை நோக்கி வாய்மலர்ந்தாள்-
அவளின்
விழியின்னும் மூடாத தேனோ-காட்டில்
தேடாத மானோ- நீரில்
ஓடாத மீனோ -மேகம்
கூடாத வானோ
என்னென்று நானின்று பிரமித்து நிற்குமுன்னே
அங்குமிங்கும் ஓடோடி
என்னெஞ்சில் குடியிருக்கும் காதலானதே

No comments: