அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Friday, July 10, 2009
என்னைத் தொட்டுச் சென்றது தென்றல் அல்ல உன்சுவாசம்!
என்னைத் தொட்டுச் சென்றது தென்றல் அல்ல உன்சுவாசம் - நீ என்னில் விட்டுச் சென்றது காதல் அல்ல உன் நேசம் என்னைச் சுட்டுச் சென்றது கண்கள் அல்ல உன் பாசம் என்னை கேட்டுச் சென்றது மேனி அல்ல உன்வாசம்
No comments:
Post a Comment