Popular Posts

Saturday, July 11, 2009

கண்ணினாலே காதல் நோயை சொல்லவந்தது இரவு -உன் நெஞ்சினாலே கலந்து மேலும் மயக்கம் தந்தது உறவு!

கண்ணினாலே காதல் நோயை சொல்லவந்தது இரவு -உன்
நெஞ்சினாலே கலந்து மேலும் மயக்கம் தந்தது உறவு
மண்ணின்மேலே பேராசையாகி அழிந்து போனவர் கோடி -அழகு
பெண்ணின்மேலே மோகம்கொண்டு மண்ணில் புதைந்தவர் கோடி
தனிமையிலே ஒதுங்கி நின்று மகிழ்வினைத் தொலைத்தவர் கோடி
தனக்கென்று வாழ்ந்து தறிகெட்டு போனவர் கோடி கோடி
தன்னலத்தை மறந்து பிறர் நலத்தை பார்த்தவரோ கடைக்கோடி

No comments: