Popular Posts

Sunday, July 19, 2009

பொறுத்தார் பூமி ஆள்வாரா? பொறுத்துக்கொண்டே இருந்தால்-எதிரிகள் பூமிக்குள்ளே தள்ளிவிட்டு மூடிவிடுவார் பூமியிலே !

தன்னடக்கம் என்பது ஒரு உயர்ந்த பண்பென்ற போதிலுமே
உன்னை நீயே குறைத்து மதிப்புபோடுவதும் தவறாகுமே
பொறுமை கடலிலும் பெரிதுதான் என்றபோதிலுமே
பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு பூமிதனிலே
பொறுத்தார் பூமி ஆள்வாரா? பொறுத்துக்கொண்டே இருந்தால்-எதிரிகள்
பூமிக்குள்ளே தள்ளிவிட்டு மூடிவிடுவார் பூமியிலே

No comments: