Popular Posts

Wednesday, July 1, 2009

உன்மனதிற்கு கேட்கவில்லையா? உன் இதயத்தை தொட்டிடவில்லையா?

மவுனமாகவே என்கண்ண்சைவினிலே
என்வாய்மட்டும் மூடி இருந்தபோதுமே-என் தோழியே
என் அன்புணர்வு பேசுவதே-என் காதலியே
உன்மனதிற்கு கேட்கவில்லையா?
உன் இதயத்தை தொட்டிடவில்லையா?

No comments: