Popular Posts

Friday, July 10, 2009

விழிமலராம் உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

உன்

பார்வைகளாலே - நான்

கவிதை எழுதுகிறேன்.-விழிமலராம்
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

சிறகடித்து பறக்கும் எனது
இமைகளே

-காதலின்

இனிய பாடஞ்சொல்லும்-உன்

பார்வைகளாலே - நான்

கவிதை எழுதுகிறேன்-நீயே

கவிதையானாயே- நானே

கவிதைக்குள்ளே ஒரு

கவிதை எழுதி -ஒரு

கவிஞனாக ஆனேனே.

No comments: