Popular Posts

Wednesday, July 8, 2009

நாளெல்லாமே தூங்கிவிட்டாலே இவ்வுலகிலே நல்லுலகமே மலர்ந்துவிடும் நன்னாளென்றோ?

காலம் கழிகின்றது கனவும் தொடர்கின்றது-ஆனாலும் உண்மை
சொல்லும் நிற்கின்றது- நல்ல
செயலும் வெல்கின்றது- நல்லோரின் வழியினிலே
நாமெல்லாமே நடந்துபோக எண்ணாமலே
நாளெல்லாமே தூங்கிவிட்டாலே இவ்வுலகிலே
நல்லுலகமே மலர்ந்துவிடும் நன்னாளென்றோ?

No comments: