Popular Posts

Sunday, July 12, 2009

பிறர் நலத்தை அறியார் -பிரபஞ்சத்தில் வாழ்ந்தென்ன? ஒருபயனுமில்லை!

என்னதான் கற்றால் என்ன?
எப்பொருளும் பெற்றால் என்ன?
அடுத்தவரின் மனதறியார்-உலகினிலே
இருப்பென்ன? பூஜ்யமே
தன்னலத்தின் பாதையிலே
தனியுடைமை அமைப்பினிலே
பிறர் நலத்தை அறியார் -பிரபஞ்சத்தில்
வாழ்ந்தென்ன? ஒருபயனுமில்லை

No comments: