Popular Posts

Saturday, July 11, 2009

காதல் சிறகில்லை பறப்பதற்கு காற்றும் துணையில்லை மிதப்பதற்கு!

காதல் சிறகில்லை பறப்பதற்கு
காற்றும் துணையில்லை மிதப்பதற்கு
கானல் நீராய் காதலில் நீயும் போனபின்னே
கனவினில் கண்ட சுகம் தலையணைவரை வருமோ?
நினைவினில் தினம்கண்டு புன்னகை தான் தருமோ?
பிரிவினில் வந்ததுன்பம் என் எதிரிக்கும் வேண்டாமே -கனவு
உறவினில் தந்த இன்பம் கடைசிவரை கூடவருமோ?

No comments: