Popular Posts

Tuesday, July 7, 2009

காத்திருப்பதிலே சுகங்கொண்டே கனவிலுமே ரசிக்க நின்றாள்!

உணவுக்கே உப்பாகவே
உரைக்கே மொழியாகவே
காதலுக்கே அன்பாகவே-சோலையிலே
காத்திருந்தாள் செங்கமலம்
காத்திருப்பதிலே சுகங்கொண்டே
கனவிலுமே ரசிக்க நின்றாள்

No comments: