அன்பும் கடமையும் பேசக்கற்றுத்தரும் ஆசாண் அல்லவா!
அறிவும் பண்பும் வாழக்கற்றுத்தரும் அனுபவம் அல்லவா!-போராட்டமும்
புரட்சியும் மக்களை வாழ உயர்த்தும் தோழமை அல்லவா!-எழுச்சியும்
விழிப்புணர்வும் மக்கள்ஜன நாயகத்தின் ஊற்றுக்கண் அல்லவா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment