Popular Posts

Saturday, July 11, 2009

அன்பாலே மலரவேண்டும் பொதுவுடைமை-அதிலும் அறிவாலே அழிக்கவேண்டும் தனியுடைமை

சாதியும் பொய்யடா
சமயமும் பொய்யடா
மதமும் பொய்யடா
மனித நேயமொன்றே மெய்யடா-அன்பாலே
மலரவேண்டும் பொதுவுடைமை-அதிலும் அறிவாலே
அழிக்கவேண்டும் தனியுடைமை

No comments: