Popular Posts

Saturday, July 11, 2009

கண்ணாலே காதலி உன்னாலே என்னெஞ்சே பின்னாலே வருவது உனக்கு தெரியவில்லையா?

செந்தமிழே நல்லிசையே தேன்மழையே
செந்தேனே பொன்மானே பூங்குயிலே- மாஞ்சோலை
வந்தேனே எனது இன்னுயிரை தந்தேனே
என்வானே மின்னி நிற்கும் விண்மீனே
கண்ணாலே காதலி உன்னாலே என்னெஞ்சே
பின்னாலே வருவது உனக்கு தெரியவில்லையா?

No comments: