Popular Posts

Saturday, December 26, 2009

காதலரின் மவுனத்தின் முன்னே மாபிரபஞ்சமும் கூட மண்டியிடுமே!

காதலாலே தன்வயப்பட்ட காதலரின் காதலன்புக்குள்ளே!
கண்ணொடு கண்களே !நோக்கியபின்னே!வாய்ச்சொற்கள்
என்னடா? ஒரு பயனும் இல்லையடா?-காதலரின்
மவுனத்தின் முன்னே மாபிரபஞ்சமும் கூட மண்டியிடுமே!

No comments: