Popular Posts

Saturday, December 26, 2009

அழகுதேவதையே! உன்னிலே!தோழமைப் பெண்ணிலே! கண்ணாலே கண்டுகேட்டேன் நெஞ்சாலே உண்டுயிர்த்தேன் உலகெல்லாமே என்காதலியே! உந்தன் கண்ணதிலே உள்ளதே!

என் ஆருயுரே!
அன்பானவளே !அழகானவளே !அறிவானவளே! பேரின்பமே !அழகுதேவதையே! உன்னிலே!தோழமைப் பெண்ணிலே!
கண்ணாலே
கண்டுகேட்டேன்
நெஞ்சாலே உண்டுயிர்த்தேன் உலகெல்லாமே என்காதலியே! உந்தன்
கண்ணதிலே உள்ளதே!

No comments: