Popular Posts

Tuesday, December 15, 2009

நின் அறிவின் அறிதலினாலே பகுத்தறிந்தேன்-உன்னிலே! புரிந்தேன் வாழும் மனித நேய வாச மனிதத்தையே!

அறிந்தேன், எவரும் அறியாத காதலையே !,உன்னையே அறிந்துகொண்டு!
சேர்ந்தேன், நினது நெஞ்சினிலே ,அன்பே மனப்புரிதலாலே!
தெரிந்தேன், நின் அறிவின் அறிதலினாலே பகுத்தறிந்தேன்-உன்னிலே!
புரிந்தேன் வாழும் மனித நேய வாச மனிதத்தையே!

No comments: