Popular Posts

Saturday, December 26, 2009

காலத்திலே சொல்லாத காதலே கைக்கு வாராது கானல் நீராகுமே

அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!-என்றுமே
காலத்திலே சொல்லாத காதலே
கைக்கு வாராது கானல் நீராகுமே!-அதனாலே
அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!

No comments: