Popular Posts

Sunday, December 27, 2009

முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே பொன்மாலை யந்திப் பொழுதே!

தேன்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்துமே !
தென்மதுரைத் தென்றல் தழுவவரும் இளமாலைப் பொழுதே!
முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே பொன்மாலை யந்திப் பொழுதே!

No comments: