Popular Posts

Friday, December 25, 2009

நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே! தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே

வான்நின்று உலகம் வழங்கி வருதலினாலே!
தான்அமிழ்தம் ஆனதடி தேன்மொழியே!
நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே!
தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே!

No comments: