அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Friday, December 25, 2009
நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே! தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே
வான்நின்று உலகம் வழங்கி வருதலினாலே! தான்அமிழ்தம் ஆனதடி தேன்மொழியே! நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே! தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே!
No comments:
Post a Comment