Popular Posts

Saturday, December 26, 2009

காதல் பெருங்கடல் நீந்திக் கரைகாணேன் காதலனே! ஊரும் உறங்கும் வேளையிலே உனக்காக நான்மட்டும் தூங்காமல் யாமத்தும் விழித்துள்ளேன் தெரியவில்லையா?

காதல் பெருங்கடல் நீந்திக் கரைகாணேன் காதலனே!
ஊரும் உறங்கும் வேளையிலே உனக்காக நான்மட்டும் தூங்காமல்
யாமத்தும் விழித்துள்ளேன் தெரியவில்லையா?-இல்லை நீயும்
காதலினை அறிந்தும் அறியாது நீயின்னும் வாராது என்னோடு சேராது -பிரிவாம்
மோதலிலே காலத்தை கழிப்பதென்ன நியாயமா? கூறிடுவாய் என் தோழனே!

No comments: