Popular Posts

Saturday, December 26, 2009

காதல் மலராம் அன்பின் வாசம் அறியாத மனிதரே மனிதவடிவில் திரியும் விலங்குகளே!

மலரினும் மெல்லியது காதல் சிலர்அதன்
இதழினையே கசக்கிடவே முனைவார் -காதல் மலராம்
அன்பின் வாசம் அறியாத மனிதரே மனிதவடிவில் திரியும் விலங்குகளே!
காதலினை வாழ்த்தாமல் இருந்தாலும் பரவாயில்லை -அந்த
காதலினை வீழ்த்தாமல் இருந்தாலே போதுமடா!இவ்வுலகினிலே!

No comments: