Popular Posts

Friday, May 1, 2009

காதலி நீயே!


ஓ அந்தபட்டுப் பூச்சியே

ஒருமெட்டெடுத்து பாடிவந்ததோ?-காதலி உன்

விரல் நுனியினிலே தேனெடுத்து உண்ணவந்ததோ?-காதலி நீயே

அளவுக்கு மிஞ்சினாலே நஞ்சில்லையே

ஓ அந்த நட்சத்திர மண்டலமே

இயற்கை வார்த்த தொங்கும் தோட்டமோ?-அது

உந்தன் கண்ணில் மின்னும் பார்வைகளோ?

No comments: