Popular Posts

Sunday, May 31, 2009

காலம்!

மலர்விரியாதா? -அங்கு
மணம் பரவாதா?-கண்ணில் காதல்
மின்னல் வராதா?-காதலன்
கருத்தினில் சேராதா?
ராதா வாராதா?-உன் நேசம்
வாசம் ஆகாதா?-காத்திருந்த
காலம் போகாதா?

No comments: