Popular Posts

Wednesday, May 13, 2009

கனவில் நீபறந்தால்!


நீமிதித்தால் உடனே தண்டித்துவிடுவது முள்ளாகும்-காதலாகி

நீபார்த்தால் உடனே துண்டித்துவிடுவது சொல்லாகும்-தினமும்

நீ நினைத்தால் உடனே கண்டித்துவிடுவது மனதாகும்-கனவில்

நீ பறந்தால் உடனே வெறுத்துவிடுவது உலகாகும்

No comments: