Popular Posts

Saturday, May 9, 2009

பொதுவுடைமை


அறிவை அறிவால் அறிந்தே

அறியும் பேரறிவு தன்னை

மார்க்ஸிய மெய்ஞானத்திலே

நாமெல்லாம் பிரிவின்றி

நில்லாமலே ஒன்றுபட்டே

இவ்வுலகம் பேரின்பம்

காணுகின்ற நற்கோலமே

பொதுவுடைமை பொற்காலமே

No comments: