Popular Posts

Wednesday, May 6, 2009

மெய்க்காதலே!


என்னை நானறியேன் உன்னை நீயறியாய்

என்னை நானறிந்தால் உன்னை நீயறிந்தால்

நம்மை நாமறிந்தால் நம்மை நாடறியும்-காதல்

அன்பில் ஒளிவீசும் பேரின்பமே-அது

என்னாளுமே மெய்க்காதலாய்

என்றும் நிலைப்பதுவே பொற்காலமே

No comments: