Popular Posts

Sunday, May 3, 2009

மழையே!


முதன்முதலாக காதல்கோலம் போடவந்தாளே

என்காதலியே!-அதனாலே

மழையே மழையே நந்தியைப்போலவே

குறுக்கே வந்தே நுழையாதே

இன்றுமட்டும் நீயும் பொழியாதே

No comments: